தங்கள் மீது எப்போதும் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கும் நபர்களில் நானும் ஒருவன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தாங்கள் இந்த ஆலைக்கு எதிராக 4 நாட்கள் பேராசிரியை பாத்திமாபாபு அவர்களோடு போராட்டம் செய்ததை சொல்லும் போது உங்கள் மேல் உள்ள மரியாதை கூடுகிறது. அறியாமல் இருந்த காலம் மாறி பட்டறிவோடு மக்கள் வேதனையுடன் வேண்டி கேட்டுக் கொள்வதை தாங்கள் அறிவீர்கள் என்பதால் பிரதமர் அவர்களிடம் தகுந்த முறையில் எடுத்துறைத்து நச்சுஆலை ஸ்டெர்லைட் யை உடனடியாக அகற்ற வேண்டுகின்றேன்
தெர்மல் சொ.ராஜாApr 15, 2018 - 10:29:10 PM | Posted IP 172.6*****