ஒருவன்Feb 26, 2018 - 08:33:29 AM | Posted IP 180.9*****
ஏண்டா , தப்பு பண்ணுபவர்களை போலீசில் பிடித்து கொடுக்கலாம், இப்படி எல்லாம் கொலை பண்ணும் கலாசாரம் எங்கு இருந்து வந்தது ?? , இது ஆப்பிரிக்கா நைஜீரிய நாடு அல்ல, தமிழ் நாடு .. திருந்துங்கடா .. அல்லது ஒழுங்கா தண்டனை கொடுங்கடா ..
MAHESFeb 25, 2018 - 10:43:31 AM | Posted IP 117.2*****
எங்க ஏரியா தான் அவரு நல்ல குணம் நல்ல பேமிலி தெரியாம பண்ணின அதுக்கு அடிச்ச கொல்றது கொஞ்ச கூட ஈவு இரக்கம் இல்லாம இப்படியா பண்றது இந்த கொலையை பண்ணினவுக கண்டிப்பா அதிகபச்ச தண்டனைய தான் கிடைக்கணும்
ஒருவன்Feb 26, 2018 - 08:33:29 AM | Posted IP 180.9*****