» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை
வெள்ளி 17, மார்ச் 2023 11:46:39 AM (IST)
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்து சென்றது. அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
தமிழன்Mar 17, 2023 - 12:56:04 PM | Posted IP 162.1*****
12 பேரை விடுவித்தது சரி, ஆனால் படகுகளை பறிமுதல் செய்து விற்று தின்று விடுவார்கள்.அங்கேயும் திருட்டு குடும்ப ஆட்சி.
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்
புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபர் உடல்நிலை கவலைக்கிடம்!!
திங்கள் 29, மே 2023 5:08:17 PM (IST)

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை: ஜப்பான் அரசு ஒப்புதல்
சனி 27, மே 2023 5:27:34 PM (IST)

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வெள்ளி 26, மே 2023 10:48:16 AM (IST)

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை
வியாழன் 25, மே 2023 10:38:58 AM (IST)

ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க பிரதமர் உறுதி
புதன் 24, மே 2023 4:48:01 PM (IST)

கந்தசாமிJul 24, 1679 - 03:30:00 AM | Posted IP 162.1*****