» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் போரில் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு: மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:47:09 PM (IST)
உக்ரைனுக்கு எதிரான போரில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போரில் ரஷியத் தரப்புக்கும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறும் நிலையில், நிலைமையை சமாளிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. போரிட விரும்பும் சிறைக் கைதிகளை விடுவிப்பதுடன் அவர்களுக்கு மாத ஊதியம் 1,00,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 1.32 லட்சம்), போனஸ் மற்றும் மரணம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ரஷியாவின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹர்தீப் கொலை பற்றி என்னிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
புதன் 27, செப்டம்பர் 2023 9:55:47 AM (IST)

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)

தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:02:50 PM (IST)

கரோனாவைவிட கொடூர வைரஸ் வைரஸ் பரவும் அபாயம்: சீன வைராலஜிஸ்ட் எச்சரிக்கை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 4:11:06 PM (IST)

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்: கனடா அறிவிப்பு
சனி 23, செப்டம்பர் 2023 12:17:36 PM (IST)

ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது : தென் கொரியா எச்சரிக்கை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:51:32 AM (IST)
