» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட உடையில் பிரதமர் மோடி!
புதன் 8, பிப்ரவரி 2023 5:01:41 PM (IST)

மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட நீல நிறத்திலான சிறப்பு உடையை அணிந்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் (ஐஓசி) தயாரித்த இந்த ஆடையை, கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய எரிசக்தி வாரத்தை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உடையை அணிந்து பார்லிமென்ட் வந்த பிரதமர் மோடி, ராஜ்யசபா நடவடிக்கையில் பங்கேற்றார். ஐஓசி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் அணிவதற்காக சிறப்பு உடை தயாரிப்பதற்காக10 கோடிக்கும் அதிகமான பெட் பாட்டீல்கள் மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: நாடு முழுவதும் 51 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
புதன் 27, செப்டம்பர் 2023 12:45:48 PM (IST)

மத்திய அரசு போட்டித் தோ்வுகளில் அதிகளவில் தமிழக இளைஞா்கள்: நிதியமைச்சா் அழைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:38:49 PM (IST)

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன : சித்தராமையா குற்றச்சாட்டு
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:25:51 PM (IST)

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:23:21 PM (IST)

உச்ச நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சைகை மொழியில் வாதம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:52:09 AM (IST)

காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க எதிர்ப்பு : பெங்களூருவில் நாளை முழு அடைப்பு
திங்கள் 25, செப்டம்பர் 2023 4:52:57 PM (IST)
