» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதானி தொடா்பான செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
புதன் 8, பிப்ரவரி 2023 11:29:44 AM (IST)
செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்திய பங்குச் சந்தைகள் செயற்கையாக சரியும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பா்க் நிறுவனம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞா் எம்.எல்.சா்மா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை.
மக்கள் கருத்து
பாலா அவர்களேFeb 8, 2023 - 12:02:12 PM | Posted IP 162.1*****
அவன் குஜராத்தி , நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டார்கள்.
BalaFeb 8, 2023 - 11:52:39 AM | Posted IP 162.1*****
ஏன்டா நொண்ண இவன் மக்கள் பணத்தை ஏப்பம் விடுவான் இவனை பத்தி ஏதும் பேசக்கூடாது..
மேலும் தொடரும் செய்திகள்

ஹிந்துத்துவம் குறித்து சா்ச்சை கருத்து: கன்னட நடிகா் சேத்தன்குமாா் சிறையில் அடைப்பு!
புதன் 22, மார்ச் 2023 12:03:45 PM (IST)

இந்தியாவில் 110 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை!
புதன் 22, மார்ச் 2023 11:55:23 AM (IST)

மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை
புதன் 22, மார்ச் 2023 11:15:34 AM (IST)

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது: அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:09:40 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து 29-ந்தேதி போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 3:16:01 PM (IST)

போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி
செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)

indianFeb 8, 2023 - 03:28:38 PM | Posted IP 162.1*****