» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து சிதம்பரம், கார்த்திக்கும் விலக்கு!
புதன் 7, ஏப்ரல் 2021 3:49:45 PM (IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில், நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தெரிவித்தனர். அதில் ‘‘தமிழக தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களது வக்கீல் இருவரும் நட்சத்திர தேர்தல் பிரசார தலைவர்கள் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, வழக்கை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்ட்ராவில் புதிய கட்டுப்பாடுகள்: காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:35:48 PM (IST)

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கரோனா
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:36:11 PM (IST)

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு கரோனா உறுதி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:38:46 PM (IST)

தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 9:02:57 AM (IST)

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:56:54 AM (IST)

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)
