» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதன் 7, ஏப்ரல் 2021 3:32:01 PM (IST)
கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி இயக்கத்தில் முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்ட்ராவில் புதிய கட்டுப்பாடுகள்: காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:35:48 PM (IST)

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கரோனா
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:36:11 PM (IST)

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு கரோனா உறுதி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:38:46 PM (IST)

தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 9:02:57 AM (IST)

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:56:54 AM (IST)

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)
