» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமியை வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள கோயில்களில், கோயிலை வலம் வந்த பிறகு, விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிலாக பக்தர்கள் அனைவரும் நின்று கையெடுத்து கும்பிட மட்டுமே செய்யலாம். அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டு வந்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:52:58 PM (IST)

கரோனா தடுப்பூசி வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:45:48 PM (IST)

மக்கள் இதயங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்: பிரதமர் மோடி புகழாரம்
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:42:48 PM (IST)

மணிப்பூரில் ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஞாயிறு 17, ஜனவரி 2021 3:39:57 PM (IST)

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: பிரதமர் தொடக்கி வைத்தார்
சனி 16, ஜனவரி 2021 12:08:01 PM (IST)

சபரிமலையில் மகர விளக்கு பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்
சனி 16, ஜனவரி 2021 9:08:31 AM (IST)
