» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மோடியை விமரிசித்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
வியாழன் 14, நவம்பர் 2019 12:49:01 PM (IST)
ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில், பிரதமர் மோடியை விமரிசித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமே, பிரதமர் மோடியை, காவலாளியே திருடன் என கூறியதாக ராகுல் காந்தி கூறியிருந்தது கடும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தில் விரைவில் திருத்தம்: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 8:59:54 AM (IST)

டெல்லியில் பயங்கர தீவிபத்து - 43பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 4:55:44 PM (IST)

பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)

ராகுல் காந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் : பாஜக பதிலடி
சனி 7, டிசம்பர் 2019 5:21:47 PM (IST)

பெண்களை பாதுகாக்க இயலாத ஆதித்யநாத் அரசு நீக்கப்படவேண்டும்: அகிலேஷ் யாதவ் தர்ணா
சனி 7, டிசம்பர் 2019 4:26:07 PM (IST)

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு இந்தியா தலைநகராகிவிட்டது - ராகுல் விமர்சனம்
சனி 7, டிசம்பர் 2019 3:50:41 PM (IST)
